யாழில் இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து:உப பொலிஸ் பரிசோதகர் பலி…
Loading… யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவில் உள்ள சித்தண்கேணி வடலியடைப்பு பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்தனர். இச்சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தவர், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகரான 31 வயதான துரைராஜசிங்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Loading… விடுமுறை பெற்று இளவாலையில் உள்ள வீட்டுக்கு … Continue reading யாழில் இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து:உப பொலிஸ் பரிசோதகர் பலி…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed